சந்திரயான்

நீலகிரி: எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்தியர் ஒருவர் நிலவில் கால் பதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறியுள்ளார் ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்.
புதுடெல்லி: இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் இறங்குகலத்தை நிலவைச் சுற்றிவந்தபடி ஆய்வு செய்துகொண்டிருக்கும் அமெரிக்க விண்கலம் தொடா்புகொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
புதுவை: இந்தியாவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுகளின் பலனாக எதிர்காலத்தில் விண்வெளிக்கும் நிலவுக்கும் இந்தியர்கள் செல்வது சாத்தியமாகும் என்று ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்: எதிர்காலம் என்பது அறிவியலை நோக்கி இருப்பதால் மாணவர்கள் அதை நோக்கி தங்களின் கல்வி அறிவை நகர்த்த வேண்டும் என்று ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஆலோசனை வழங்கி உள்ளார்.
சென்னை: ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தமிழக அரசு தமக்கு வழங்கிய ஊக்கத்தொகையை தாம் படித்த நான்கு கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.